இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை விரட்டுவதற்காக 2022 ஜூலை 18 ஆம் திகதி மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, கச்சத்தீவு அருகே கடலில் மிதந்த சுமார் 30 கிலோகிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும் வாசிக்க >
19 Jul 2022