யாழ்ப்பாணம், காரைநகர் பழைய கசூரினா கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் 2022 ஜூலை 19 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கு இடமான டிங்கி படகு ஒன்று சோதனை செய்யப்பட்டதுடன் 575 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா குறித்த டிங்கி படகில் இருந்து (ஈரமான எடை) கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இதனுடன் 02 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வாசிக்க >
20 Jul 2022