இலங்கை கடற்படையினரால் 2022 ஜூலை 23 ஆம் திகதி இரவு மன்னார், பேசாலை பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 14 கிலோ 980 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >
24 Jul 2022