படகில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறினால் தலைமன்னாருக்கு வடக்கு இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த 06 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு, 2022 ஜூலை 31 அன்று சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் (IMBL) மற்றொரு இந்திய மீன்பிடி படகொன்றிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் வாசிக்க >
31 Jul 2022