இலங்கை கடற்படை மற்றும் வென்னப்புவை பொலிஸாரால் 2022 ஜூலை 31 ஆம் திகதி இரவு வென்னப்புவ நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது வென்னப்புவையிருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டிற்கு சட்டவிரோத குடியகல்வு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 47 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வாசிக்க >
01 Aug 2022