நடவடிக்கை செய்தி
46 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2022 செப்டம்பர் 23 ஆம் திகதி அதிகாலை நொரொச்சோலை இலந்தடிய பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 155 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம் 02 கார்கள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்களுடன் 02 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 Sep 2022
சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 12 பேர் கடற்படையினரால் கைது
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 12 பேர் மன்னார் ஒலுதுடுவாய் கடற்பரப்பில் 2022 செப்டெம்பர் 22 ஆம் திகதி இரவு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.
23 Sep 2022
கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
திருகோணமலை ஃபவுல் துடுவயிலிருந்து சுமார் 65 கடல் மைல் (சுமார் 120 கி.மீ) தொலைவில் கிழக்கு கடற்பரப்பில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை உள்ளுர் பல நாள் மீன்பிடி படகொன்றில் இருந்து இன்று (2022 செப்டம்பர் 23) அதிகாலை கடற்படையினரால் மீட்டப்பட்டார்.
23 Sep 2022