இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக வடக்கு கடற்பரப்பில் 2022 நவம்பர் 28 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகளுடன் 24 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் காரைநகர், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பாற்பட்ட இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டன.
மேலும் வாசிக்க >
29 Nov 2022