இலங்கை கடற்படையினரால் 2023 ஜனவரி 22 ஆம் திகதி கல்பிட்டி, நொரோச்சோலை பகுதியில் மற்றும் அனுராதபுரம் புதிய நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது 54 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இரு (02) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வாசிக்க >
23 Jan 2023