யாழ்ப்பாணம், மாதகல் கடற்கரைப் பகுதியில் 2023 மார்ச் மாதம் 10ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, 126 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும் வாசிக்க >
11 Mar 2023