இலங்கை கடற்படையினர் இன்று (மார்ச் 22, 2023) அதிகாலை வென்னப்புவ கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்துகொண்டிருந்த சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரமுயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 379 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடை) கைது செய்துள்ளனர்.
மேலும் வாசிக்க >
22 Mar 2023