இலங்கை கடற்படையினரால் இன்று (2023 மே 22) மன்னார் சிலாவத்துறை அரிப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு (02) உயிருள்ள ஆமைகள் உட்பட ஆமை இறைச்சியுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வாசிக்க >
22 May 2023