நடவடிக்கை செய்தி

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் கடைக்காடு, நகர்கோவில் மற்றும் சுண்டிக்குளம் கடற்பரப்பில் 2023 ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி இரவில் சுழியோடி நடவடிக்கைகளை மேற்கொண்ட மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோத ஒளி நீரோட்டங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 16 மீனவர்கள், நான்கு (04) டிங்கி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

18 Jul 2023