நடவடிக்கை செய்தி

சுமார் 606 கிலோ கிராம் பீடி இலைகள் கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் கல்பிட்டி தடாகத்திற்குச் சொந்தமான மட்டத்தீவு அண்மித்த பகுதியில் 2023 ஜூலை 24 ஆம் திகதி இரவு மெற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்பகுதியில் மிதந்த 606 கிலோ கிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை கைப்பற்றினர்.

25 Jul 2023

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய பல நாள் மீன்பிடிக் படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை விரட்டும் நோக்கில், இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து 2023 ஜூலை 24 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய பல நாள் மீன்பிடிப் படகுகளுடன் 09 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

25 Jul 2023