நடவடிக்கை செய்தி

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் புல்முடை, கோகிளாய் கடற்பகுதியில் 2023 ஜூலை 25 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வணிக வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பத்தொன்பது (19) நபர்களுடன் நான்கு (04) டிங்கி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைபற்றினர்.

26 Jul 2023

24 கிலோ கிராமுக்கும் அதிகமான மான் இறைச்சியுடன் 03 பேர் கடற்படையினரால் கைது

பானம சாஸ்திரவேளி பகுதியில் 2023 ஜூலை மாதம் 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 24 கிலோவிற்கும் அதிகமான மான் இறைச்சியுடன் மூவர் (03) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

26 Jul 2023