நடவடிக்கை செய்தி

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2023 செப்டம்பர் 13,) காலை திருகோணமலை சல்லிப் பகுதிக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட வலைகள் மூலம் சட்டவிரோதமாக மீன்பிடித்த 6 பேருடன் (06) டிங்கி படகு ஒன்றை கைதுசெய்துள்ளனர்.

13 Sep 2023

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 2223 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

புத்தளம் இலந்தடிய கடற்கரைப் பகுதியில் 2023 செப்டெம்பர் 12 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் இரண்டாயிரத்து இருநூற்று இருபத்து மூன்று (2223) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

13 Sep 2023