இலங்கை கடற்படையினர் 2023 ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் புத்தளம் கல்பிட்டி உச்சமுனிய தடாகப் பகுதியில் மற்றும் புத்தலம் சேரக்குளிய தடாகப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இன்றி இரவு நேர சுழியோடி மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 5 பேருடன் இரண்டு டிங்கி படகுகள், 740 கடல் அட்டைகள், சுழியோடி உபகரனங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரனங்கள் கைது செய்தனர்.
மேலும் வாசிக்க >
23 Oct 2023