யாழ்ப்பாணம் எழுவத்தீவிற்கு அப்பால் கடற்பகுதியில் 2023 நவம்பர் மாதம் 06 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது நூற்று முப்பத்தேழு (137) கிலோகிராமுக்கு அதிகமான கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் மூவர் (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >
07 Nov 2023