நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயன்ற போதை மாத்திரைகளுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டி கடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2023 நவம்பர் 09,) கல்பிட்டி இரமதீவு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயற்சித்த 570,000 Pregabalin போதை மாத்திரைகள் அடங்கிய டிங்கி படகு ஒன்றுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

09 Nov 2023

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஜா எல பகுதி மக்களுக்கு கடற்படையினரால் நிவாரணம் வழங்கப்பட்டது

அண்மையில் பெய்த கடும் மழையினால் ‘ஜா-எல கால்வாய்’ நிரம்பி ஏற்பட்ட வெள்ள நிலைமையின் பின்னர், 2023 நவம்பர் 08 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் ஜா-எலவில் அவசரகால நிவாரண நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. அதன்படி, அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க கடற்படையின் நிவாரணக் குழுக்கள் முன்வந்தன.

09 Nov 2023