கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியாக பதவியேற்ற பின்னர் திருமதி சந்திமா உலுகதென்ன தனது முதல் ஆய்வு சுற்றுப்பயணமாக 2020 ஆகஸ்ட் 13 ஆம் திகதி வெலிசர கடற்படை வளாகத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நடத்தப்படுகின்ற சேவா வனிதா திட்டங்களின் கண்கானிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.