வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் கட்டப்பட்ட புதிய சேவா வனிதா யோகட் திட்டக் கட்டடத்தைத் திறந்து வைப்பு மற்றும் தம்பபண்ணி நிருவனத்தில் புதிய சேவா வனிதா நலன்புரி விற்பனை நிலையத்திற்கும் யோகட் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டும் நிகழ்வு சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்ன தலைமையில் 2020 ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பரன மற்றும் தம்பப்பன்னி நிருவன வளாகங்களில் இடம்பெற்றது.