கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா மற்றும் விதுர நிருவனங்களில் கட்டப்படவுள்ள இரண்டு புதிய சேவா வனிதா யோகட் திட்ட கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், 2020 நவம்பர் 04 ஆம் திகதி கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்ன தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா மற்றும் விதுர நிறுவன வளாகத்தில் இடம்பெற்றது.
08 Nov 2020