சேவா வனிதா பிரிவின் மேலும் ஒரு சமூக சேவையாக, சேவா வனிதா பிரிவின் தளபதியான திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்துப்படி, 2020 நவம்பர் 25 ஆம் திகதி கடற்படையில் பணியாற்றும் எச்.எம்.பி குணவர்தனவின் இ.டி 106471 நோய்வாய்ப்பட்ட சகோதரிக்கு மின்சார சக்கர நாற்காலியொன்றை நன்கொடையாக வழங்கப்பட்டது. இந் நிகழ்வு 2020 நவம்பர் 25 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
26 Nov 2020