வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ள உணவகங்கள் சேவா வனிதா பிரிவின் கீழ் மறுவடிவமைப்பில் திறந்து வைப்பு

வெலிசர கடற்படை வளாகத்தில் இணைக்கப்பட்ட கடற்படையினர், கொழும்பு கடற்படை பொது மருத்துவமனை வளாகத்திக்கு வருகை தரும் கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் வெலிசர கடற்படை வளாகத்தில் மற்றும் கொழும்பு கடற்படை பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள சேவா வனிதா உணவகங்கள் (Cafeteria) மறுவடிவமைப்பு செய்து 2021 ஜனவரி 25 அன்று கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் அழைப்பின் பேரில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

26 Jan 2021

இரு புதிய சேவா வனிதா யோகட் திட்ட கட்டிடங்கள் திறந்து வைப்பு மற்றும் சேவா வனிதா நலன்புரி விற்பனை நிலைமொன்றுக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு கிழக்கு கடற்படைக் கட்டளையில் இடம்பெற்றது

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியின் கருத்துப்படி கடற்படை ஊழியர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா மற்றும் விதுர நிருவனங்களில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு புதிய சேவா வனிதா யோகட் திட்ட கட்டிடங்கள் திறந்து வைப்பு மற்றும் வலகம்பா நிருவனத்தில் சேவா வனிதா நலன்புரி விற்பனை நிலைமொன்றுக்காக அடிக்கல் நாட்டுதல், 2021 ஜனவரி 24 ஆம் திகதி கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்ன தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா மற்றும் விதுர நிறுவன வளாகங்களில் இடம்பெற்றது.

26 Jan 2021

காப்பகங்கள்