கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி ஊனமுற்ற கடற்படை போர்வீரர்களின் நல்வாழ்வு குறித்து விசாரித்தார்

இலங்கை கடற்படையில் பணியாற்றும் போது ஊனமுற்ற போர்வீரர்களுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் கட்டப்பட்ட ‘Anchorage Naval Care Center’ இல் இருக்கும் ஊனமுற்ற போர்வீரர்களின் நல்வாழ்வு குறித்து விசாரிக்க 2021 ஏப்ரல் 23 ஆம் திகதி கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன விஜயமொன்று மேற்கொண்டுள்ளார்.

25 Apr 2021

கடற்படை நாய் பிரிவுக்கான அவசர சிகிச்சை பிரிவு இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவனத்தில் திறந்து வைக்கப்பட்டன

கடற்படை சேவா வனிதா பிரிவின் ஆதரவின் கீழ் கெமுனு நிறுவன வளாகத்தில் கட்டப்பட்ட கடற்படை நாய் பிரிவுக்கான புதிய அவசர சிகிச்சை பிரிவு (Emergency Treatment Unit), கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவினால் 2021 ஏப்ரல் 23 அன்று திறந்து வைக்கப்பட்டது.

25 Apr 2021

காப்பகங்கள்