நிகழ்வு-செய்தி

வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் கடற்படை ஆயத்தம்

காலி வக்வெல்ல பிரதேசத்தின் வக்வெல்ல பாலத்தில் சிக்கிக்கிடந்த இலைகளையும் குப்பைகளையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் இலங்கை கடற்படையினரால் 2019 ஆகஸ்ட் 30 ஆம் திகதி அகற்றப்பட்டது

01 Sep 2019

எதிர்கால தலைமுறைக்கு அழகான கடலோரப் பகுதியைப் பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

நாட்டின் அழகிய கடலோரப் பகுதியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை துப்புரவு திட்டம் 2019 ஆகஸ்ட் 31 ஆம் திகதி தெற்குப் பகுதி கடற்கரைகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

01 Sep 2019