நிகழ்வு-செய்தி

வரவிருக்கும் காலி உரையாடல் 2019 இன் ஏற்பாடுகளை அறிவிக்க கடற்படை ஊடக சந்திப்பை அழைக்கிறது

‘காலி உரையாடல் 2019’ குறித்த ஊடக சந்திப்பு, சர்வதேச கடல்சார் மாநாடு இன்று (அக்டோபர் 15) கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது. கடற்படைத் தலைமை தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்தா உலுகதென்ன தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் கூட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு கொழும்பில் 2019 ஆக்டோபர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.

15 Oct 2019

இலங்கை கடற்படை பொது மருத்துவமனை (கொழும்பு) “Carbon Neutral Operations” சான்றிதழை பெற்ற ஆசியாவின் முதல் மருத்துவமனையாக பெயரிடப்பட்டன

கடற்படை பொது மருத்துவமனை ஆசியாவில் “Carbon Neutral Operations” சான்றிதழைப் பெற்ற முதல் மருத்துவமனையாக மாறியது. இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை பொது மருத்துவமனை, மருத்துவமனையில் இருந்து பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அளவிடுவதற்காக பிராந்தியத்தில் மிகப்பெரிய நிலையான தீர்வு வழங்குநர்களில் ஒருவரான Carbon Consulting Company (Pvt) Ltd உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

15 Oct 2019

தம்பகொலபட்டுனை சங்கமித்தா விகாரையின் கட்டின பூஜை விழாவை நடத்த கடற்படை உதவி

யாழ்ப்பாணத்தின் தம்பகொலபட்டுனை சங்கமித்தா விகாரையின் வருடாந்திர கட்டின பூஜை விழா, கடற்படையின் உதவியுடன் 2019 அக்டோபர் 13 மற்றும் 14 திகதிகளில் நடைபெற்றது.

15 Oct 2019

கடற்படையினரால் வெடிபொருளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 70 கிலோ கிராம் மீன்கள் மீட்கப்பட்டுள்ளது

திருகோணமலையின் சின்னவேலி பகுதியில் 2019 ஆக்டோபர் 14 ஆம் திகதி வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 70 கிலோ கிராம் மீன்களை கடற்படை மீட்டுள்ளது.

15 Oct 2019

கடற்படைத் தளபதி RAN கடல் சக்தி மாநாடு 2019 இல் கலந்து கொண்டு நாடு திரும்புகிறார்

ரோயல் ஆஸ்திரேலிய கடற்படை (RAN) ஏற்பாடு செய்திருந்த கடல் சக்தி மாநாடு 2019 மற்றும் மக்கள் கடத்தல் தொடர்பான இலங்கை-ஆஸ்திரேலியா கூட்டு செயற்குழுவின் 6 வது கூட்டத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கலந்து கொண்டார்.

14 Oct 2019

இலங்கந்தை மற்றும் கல்லடிச்சேனை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட வலைகளை கடற்படை மீட்டுள்ளது

இலங்கந்தை மற்றும் கல்லடிச்சேனை பகுதிகளில் இன்று (14 ஆக்டோபர் 2019) மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியில் மூன்று (03) அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படை மீட்டுள்ளது.

14 Oct 2019

கேரள கஞ்சாத்தொகையொன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது

இன்று (ஆக்டோபர் 14) மன்னார் கடலில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா தொகையொன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

14 Oct 2019

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் அடையாளம் தெரியாத உடலொன்று கடற்படையினரால் மீட்ப்பு

இன்று (14 ஆக்டோபர் 2019) கொழும்பு துறைமுக நுழைவாயிலில் கடற்படை அடையாளம் தெரியாத சடலமொன்றை கண்டுபிடித்துள்ளது.

14 Oct 2019

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை வைத்திருக்கும் 03 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

காவல்துறையினருடன் இணைந்து கடற்படை அக்டோபர் 13 அன்று ஹம்பாந்தோட்டை சிப்பிகுளத்தில் சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த 03 நபர்களை கைது செய்தது.

13 Oct 2019

புத்தளத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தடுக்க கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன

புத்தளத்தில் உள்ள கரம்பவில் 2019 அக்டோபர் 07 ஆம் திகதி போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தடுத்து நிறுத்த கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

13 Oct 2019