நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

நாச்சிக்குடா பகுதியில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 30 கிலோ கடல் அட்டை மற்றும் ஓரு படகுடன் 3 பேரை இலங்கை கடற்படை கப்பல் ‘புவனேக’ வின் கடற்படை வீரர்களினால் முலங்காவில் பகுதியில் வைத்து 08 ஆம் திகதி அன்று கைது செய்யப்பட்டனர்.

10 Feb 2016