நிகழ்வு-செய்தி
சிரேஷ்ட 45 கடற்படை பேரர்களுக்கான வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.
 
கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீநதிர விஜேகுணரத்ன அவர்களின் கருதுகோள்கள் மீது சிரேஷ்ட கடற்படையினருக்கான வழங்க ஐந்து இலட்சம் வட்டியற்ற கடன் வழங்குவில் மூன்றாம் கட்டம் இன்று (04) வெலிசர கடற்படை முகாம்மில் கடற்படைத் தளபதி மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி யமுனா விஜேகுணலத்ன அவர்களாவரின் தலைமையில் நடைப்பெற்றது.
04 Mar 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேர் மற்றும் புதையல்கள் தேடில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரால் கைது
மனமனார் சிலாவதுர பகுதியில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 60 கிலோ கடல் அட்டை மற்றும் 450 கிராம் ஈர்க்கிறால்கள் ஓரு படகுடன் 10 ஒட்சிசன் சிலின்டர்கள்,4 சுழியோடிகள் பயன்படுத்தும் உடைகள்,3 சுழியோடி முகமூடிகள், மற்றும் 3 பேரை இலங்கை கடற்படை கப்பல் ‘‘தேரபுத்த’ வின் கடற்படை வீரர்களினால் மார்ச் 2ம் திகதி கைது செய்யப்பட்டுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக சிலாவதுர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
04 Mar 2016
பறைவி தீவ்வில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது
நிலாவேலி பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 2 படகுடுகள், 12 ஒட்சிசன் சிலின்டர்கள், 3 சுழியோடிகள் பயன்படுத்தும் உடைகள், 2 சுழியோடி முகமூடிகள், 2 கைவலைகளுடன் 7 பேரை இலங்கை கடற்படை கப்பல் ‘விஜயபா’ வின் கடற்படை வீரர்களினால் மார்ச் 2ம் மற்றும் 3ம் திகதியில் கைது செய்யப்பட்டனர்.
04 Mar 2016