நிகழ்வு-செய்தி
345 இலட்சம் பெறுமதி தங்கமுடன் இருவர் கடற்படையினரால் கைது.
மீன்பிடிகாரக படகு மூலம் இந்தியாவுக்கு அனுப்ப இருந்த 345 இலட்சம் பெறுமதி 6.94 கிலோ தங்கமுடன் இருவர் யாழ்ப்பாணம் மாதகல் பிராந்தியில் இன்று (06) கைது செய்யப்பட்டனர்.
06 Mar 2016
கடற்படை சுழியோடிகளினால் இரு சடலங்கள் மீட்பு
தென் கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட கடற்படை சுழியோடிகளால் அம்பாறை கொட்டுக்கல்லி பிரதேசத்தில் நீரின் மூழ்கி இறந்த இரண்டு பெண்களின் சடலங்களை நேற்று கலை (05) மீட்கப்பட்டது. ஏறாவூரைச்சேர்ந்த மேற்படி இரு பெண்களும் கடந்த வெள்ளிக்கிழமையாண்டு (04) நீரில் மூழ்கி காணாமல் சென்றுள்ளனர்.
06 Mar 2016
இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இருபத்தொன்பது இந்திய மீனவர்கள் கைது
தலைமன்னாரின் வட மேற்குப் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இருபத்தொன்பது இந்திய மீனவர்களையும் மூன்று மீன்பிடி இழுவைப் படகுகளையும் நேற்று 05ம் திகதி கைது செய்ய கடலோர பாதுகாப்பு படைக்கு இலங்கை கடற்படை உதவியது.
06 Mar 2016