நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கடற்படையினரால் கைது
திருகோணமலை “செபல் ஐலண்ட்” கடல் பிர்ரேசத்தில் சட்டவிரோத பொருட்கள் எடுத்து மீன் பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்களையும் 02 படகுகளையும் ‘கடற்படை டொக்கியாட் கடற்படை வீரர்களினால் நேற்று 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
23 Mar 2016
சட்டவிரோத மீன்பிடித்த 04 மீனவர்கள் 04 ஜலெட்னைட் குற்றியுடன் கடற்படையினரால் கைது
தலைமன்னார் தென் கடலோர பகுதியில் சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லிருந்த 100 கிராம் 04 ஜலெட்னைட் குற்றிகள்ஓரு படகுடன் 3 பேரை இலங்கை கடற்படை கப்பல் கஜபா’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று 23 ம் திகதி செய்யப்பட்டனர்.
23 Mar 2016