நிகழ்வு-செய்தி
மன்னார் கடல் பரப்பில் கேரல கஞ்சா 51.5 கிலோ கடற்படையின் கைது.
கடற்படைக்கு பெறுத்த இரசிய தகவல் மீது சிலாவதுர கடல் பகுதியில் நீரில் மிதிருந்த கேரல கஞ்சா 51.5 கிலோ கடற்படை கப்பல் ‘தேரபுத்த’ வின் கடற்படை வீரர்களினால் இன்று 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
24 Mar 2016
இரு ஜபானிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
“யுடாசி” மற்றும் “யுகரி” எனும் இரு ஜபானிய கடற்படைக் கப்பல்கள் இன்று 24 கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.
24 Mar 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 மீனவர்கள் கடற்படையினரால் கைது
திருகோணமலை குச்சவேலி கடல் பிரதேசத்தில் சட்டவிரோத வலைகள் எடுத்து மீன் பிடியில் ஈடுபட்ட 06 மீனவர்களையும் ஒரு படகும் ‘கடற்படை டொக்கியாட் கடற்படை வீரர்களினால் நேற்று 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
24 Mar 2016
இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது
டெல்ப் தீவின் வடமேல் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட03 இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி டோலர் படகும் நேற்று 23 ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.
24 Mar 2016