நிகழ்வு-செய்தி

நுவர குளத்தில் செயலற்ற மடை கடற்படையினரால் பழுதுபார்.

அநுராதபுரம் நுவர குலத்தில் பிரதான மடையில் ஓர் கதவு செயலற்ற காரணமாக அதை பழுதுபார் நடவடிக்கை தம்மன்னா கடற்படை நிறுவனத்தின் சுழியோடு பிரிவின் வீரர்களினால் நேற்று முன் தினம் 29 ஆரம்பிக்கப்பட்டுள்ளனர்.

31 May 2016

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னார் வடமேல் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்களையும் டோலர் படகு ஒன்றும்நேற்று 30 ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

31 May 2016

சட்டவிரோதி மீன் பிடிப்பில் ஈடுபட்ட 29 உள்நாடு மினவர்கள் கைது.

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் ஓலுவில் தளத்தின் கடற்படை வீரர்களினால் பீ 225 மற்றும் பீ 143 படகுகளில் உதவியுடன் கல்முணை கடல்பரப்பில் மீன் பிடிப்பில் ஈடுபட்ட 29 மீனவர்கள் நேற்று 29 கைது செய்யப்பட்டனர்.

30 May 2016

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேச படம் வரைக்கையில் அள திணைக்களுடன் கடற்படை

வெள்ளக்காடாகியிருந்த கம்பஹ மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தகவல் சேகரி மற்றும் அப் பிரதேசம் படம் வரைக்கையில்அள திணைக்களத்தினால் கடற்படையின் உதவி எதிர்பார்கப்பட்டுள்ளனர்.

30 May 2016

ஜபானிய-இலங்கை கடல் ஒத்துழைப்பு கடல் பாதுகாப்பு அபிவிருத்திற்காக 1.8 பில்லியன் யென்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஜப்பான் பிரதமர் அதிமேதகு சிங்சோ அபே அவர்களுக்குமிடையே ஜப்பான் நகோயாவில் இரு இருதரப்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது கடல்சார் பாதுகாப்பு திறன் மேம்படுத்தல் திட்டங்களின் மேம்பாட்டுக்கான உதவிகளை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.

29 May 2016

இலங்கையில் பயிற்சி பெற்ற மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் படை வீரர்கள் வெளியேற்று.

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தினால் United Nations Office on Drugs and Crime - UNODC) விதிப்புரைப்படி மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் படை வீரர்களுக்கான சிறப்பு படகுப் படையணிப் பயிற்சிபெறுக்கொடுக்க இலங்கை கடற்படை நடவடிக்கை செய்யுள்ளனர்.

27 May 2016

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்களின் வாழ்வை கட்டியெழும்ப கடற்படையின் மேலும் உதவி

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அநாத முகாங்களிரிந்து திரும்பி தம் வீடுகளுக்கு வருகின்றுடன் அவர்களின் நடவடிக்கைகள் பொது நிலைமையில் வைக்க முயற்சி எடுக்கவுள்ளனர்.இப் பிரதேசத்தில் 70 கினறுகள் சுத்தம் செய்வதற்கும் 07 வாய்கால்கள் பழுதுபார் செய்வதற்கும் கடற்படை நிவாரன குழு நடவடிக்கை செய்யுள்ளனர்.

27 May 2016

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புக்காக அர்ப்பணிப்பட்ட கடற்படை வீரர்கள் மற்றும் பொது மக்களையை கடற்படைத் தளபதியரால் மதிப்பீடுக்கப்பட்டனர்.

சீரற்ற காலநிலை காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்த்தனால் பல பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ள பல மக்கள் பாலதிக்கப்பட்டுள்ளனர்.

26 May 2016

சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள்நாடு ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது.

கடற்படை விவேக பிரிவுக்கு தந்த தகவல் படி எரக்கண்டி கிழக்கு கடல் பரப்பில் சட்டவிரோதமாக வெடி பொருட்களெடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட 07 மீனவர்கள் நிலாவேலி விஜயபா நிறுவனத்தில் வீரகளினால் முந்தானால் (24) கைது செய்யப்பட்டனர்.

26 May 2016

இலங்கை பேஸ் போல் குழு ஜபானில் விஜயம்

ஜபானில் பேஸ்போல் சங்கத்தின் அழைமீது நேற்று முன் தினம் 18 ம் திகதி இலங்கை கடற்படையின் ஆண் கேஸ் போல் குழு பயிற்சி சுற்றுலாவுக்கு ஜபானில் விஜயம் செய்தனர்.

25 May 2016