நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கடற்படையினரால் கைது
“முள்ளிகுளம் மற்றும் கல்லாறு” கடல் பிர்ரேசத்தில் சட்டவிரோத வலைகள் எடுத்து மீன் பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்களையும் படகுஒன்றும் ‘கடற்படை தேரபுத்த கடற்படை வீரர்களினால் நேற்று 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
11 May 2016
இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
ஜப்பானிய "உரக" மற்றும் "தக்சிமயேயமா" எனும் இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை இன்று (மேய்,11) வந்தடைந்துள்ளன வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.
11 May 2016
சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் மார்ச் 10 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.
11 May 2016