நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சாம்பூர் கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கிழக்கு கட்டளையின் பெரகும்பா நிறுவனத்தில் வீரகளினால் 05 திகதி கைது செய்யப்பட்டனர்.

07 Jun 2016

கங்கசந்துறை கடல் பரப்பில் 158 கிலோ கேரல கஞ்சா கைது

கங்கசந்துறை வடக்கில் சர்வதேச கடல் எல்லேயில் இலங்கை கடல் பரப்பில் மிதத்திருந்த 158 கிலோ கேரல கஞ்சா தொகை வட கடற்படை கட்டளையின் பீ 422 படகுவில் வீரர்கள் நேற்று 06 கைப்பற்றப்பட்டன.

07 Jun 2016