நிகழ்வு-செய்தி
குமண தேசியப் பூங்காவில் கடற்படையினர் சுத்தகரிப்பு நிகழ்ச்சி
தென்கிழக்கு கடற்படை பிரதேசத்தின் பானமையில் உள்ள கடற்படைக் கப்பல் மகானாக விற்குட்பட்ட கடற்படை வீரர்களினால் சுற்றுப்புற சுத்திகரிப்பு நிகழ்ச்சி ஒன்று நேற்று (18) நடாத்தப்பட்டது.
19 Jul 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனர்வகள் கடற்படையினரால் கைது
வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட நாச்சாதூவை, கடற்படை கப்பல் புவனேக வின் கடற்படை வீரர்களினால் முத்தலம்பிட்டியிற்கு அண்மித்த கடலில் தனியிளை வலைகளை உபயோகித்து சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 4 உள்ளநாட்டு மீனவர்கள் நேற்றைய தினம் (18) கைதுசெய்யப்பட்டனர்.
19 Jul 2016