கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட முல்லைதீவு, கடற்படை கப்பல் கோத்தாபய வின் வீரர்களினால் கொக்குதுடுவை கடலில் தனியிலை வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனவர்கள் இன்று ( ஆகஸ்ட் 02) கைதுசெய்யப்பட்டனர்.
02 Aug 2016
மேலும் வாசிக்க >