நிகழ்வு-செய்தி
இரண்டு பங்கலாதேச கடற்படை கப்பல்கள் கொழும்பு வருகை
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பங்களாதேச கடற்படை கப்பல்களான பிஎன்எஸ் சொமுத்ரா அவிஜான் மற்றும் சொமுத்ரா ஜோய் இன்று (செப்டம்பர் 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
29 Sep 2016
அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்துவைப்பு
கடற்படை தளபதியின் பணிப்பிட்கமைய நாடலாவ ரீதியில் கடற்படையினர் பல்வேறு சமுக நலத்திட்டங்களை பொது நலன் கருதி மேட்கொண்டுள்ளனர்.
29 Sep 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட சாம்பூர், கடற்படை கப்பல் பெரகும்பா வின் வீரர்கள் அன்றாட கடல் ரோந்து நடவடிக்கையின் போது சம்பூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைககளிள் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை நேற்று (செப்டம்பர் 28) கைது செய்தனர். அவர்களுடன் ஒரு படகும் கைப்பற்றப்பட்டது.
29 Sep 2016