நிகழ்வு-செய்தி
ஜப்பானிய ‘கஷிமா’ கப்பலில் விருந்துபசாரம்
ஐந்து நாள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய தற்காப்பு கடற்படை கப்பல்களான ‘காசிமா’, ‘செடோயுகி’ மற்றும் ‘அசாகிரி’ ஆகியன அக்டோபர் 07 ம் திகதியன்று இலங்கையை வந்தடைந்தன.
09 Oct 2016
யாழ்ப்பாண தீவுகள் மற்றும் திருகோணமலை பிரதேச மாணவர்களுக்கிடையிலான நட்பு ரீதியான உதைபந்தாட்ட போட்டி கடற்படை அனுசரணையில் 
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்பிட்கமைய வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளினால் பிரதேச மாணவர்களின் உதைபந்தாட்ட திறமையை விருத்தி செய்யும் நோக்கில் பல பயிற்சி நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
09 Oct 2016
கடற்படை தளபதி கட்டளைகளுகிடையிலான 2016 ரக்பி சுற்றுபோட்டியில் பிரதம அதிதியாக பங்கேற்பு
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் வெலிசறை ரக்பி மைதானத்தில் அக்டோபர் 7ஆம் மற்றும் 8 தினங்களில் நடத்தப்பட்ட கடற்படை கட்டளைகளுகிடையிலான 2016 ரக்பி சுற்றுபோட்டியின் இறுதி போட்டியின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
09 Oct 2016
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினால் கைது
கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்தின் கீழுள்ள அதிவேக தாக்குத படகின் வீரர்களால் இலந்தன்டுனு பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 மீனவர்கள் நேற்று (அக்டோபர் 08) கைது செய்யப்பட்டனர்.
09 Oct 2016