நிகழ்வு-செய்தி
கடற்படையினால் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஹம்பேகமுவையில் திறந்து வைப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
17 Oct 2016
வடக்கு கடற்படை கட்டளை மூலம் மன்டதீவிள் மருத்துவ மையம்
கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக வடக்கு கடற்படை கட்டளைப் இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் நேற்று (16) மன்டதீவு புனித பீட்டர் தேவாலயத்திள் மருத்துவ மையம் நடைபெற்றது.
17 Oct 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள்கடற்படையினரால் கைது
வடமேல் கடற்படை கட்டளைகல்பிடிய, இலங்கை கடற்படை கப்பல் விஐய உச்சமுனெய் மற்றும் இப்பன்தீவு பிரதேச கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாங்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
17 Oct 2016