நிகழ்வு-செய்தி

இந்தியா விஜயத்தின் பின் இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடையும்.
 

பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல 2016 அக்டோபர் 24 திகதி இந்தியாவில் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்தது. இரு கப்பல்களில் அதிகாரிகல் மற்றும் வீர்ர்கல் இந்தியாவில் தங்கியிருந்த, காலத்தில் இந்திய கடற்படையினர் ஏற்பாடு செய்யபட்ட பல நிகழ்ச்சிகல் உட்பட.

29 Oct 2016