நிகழ்வு-செய்தி
அமெரிக்க-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி ஆரம்பம்
கடந்த 22ஆம் திகதி திருகோனமலை துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான சமர்செட் கப்பலில் மரைன் வீரர்கள் மற்றும் இலங்கை கடற்படை பயிற்சி பிரிவின் வீரர்களுக்கு இப்போது திருகோணமலையில் பயிற்சிகள் தொடங்கியது.
24 Nov 2016
அனுமதி பெறாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர் கடற்படையினரால் கைது.
வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட நச்சிகுடா, கடற்படை கப்பல் புவனெகவின் வீரர்களால் நேற்று(23) இலுப்புகடவாய் கடல் பிரதேசத்தில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டது.
24 Nov 2016
கடற்படையில் “கயக்” படகுகள் தரைப்படைக்கு கொடுக்கபடும்
இலங்கை கடற்படை கரையோர ரோந்து படகுகள் வடிவமைப்பு திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட “கயக்” வகையில் 08 கரையோர ரோந்து படகுகள் கடந்த 19 திகதி மாதுருஒய இலங்கை இராணுவ சிறப்புப் படை பயிற்சி நிருவனத்தில் இலங்கை தரைப்படைக்கு வழங்கபட்டது.
24 Nov 2016