நிகழ்வு-செய்தி

மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய எண்ணக்கருத்திற்கிணங்க சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி ஊடாக தலையீட்டு இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இம் முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக மெதிரிகிரிய பிரதேசத்தில் அபயபுர மற்றும் செனரத்புர கிராம மக்களுக்காகவும் கெகிராவ பிரதேசத்தில் படிகாரம்மடுவ கிராமத்திற்கும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நேற்று (25) திறந்து வைக்கபட்டது.

26 Nov 2016