நிகழ்வு-செய்தி

கடற்படை முன்பள்ளி வருடாந்த நிகழ்ச்சி கொழும்பில் நடைபெற்றது
 

கடற்படை சேவா வனிதா பிரிவின் மூலம் பராமரிக்கப்படும் கடற்படை முன்பள்ளி குழந்தைகளில் வருடாந்த நிகழ்ச்சி கடந்த 06 திகதி இலங்கை கடற்படை கப்பல் பிராக்கிரம நிறுவனத்தில் அட்மிரல் சோமரத்ன திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

08 Dec 2016