நிகழ்வு-செய்தி
இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கைது
நெடுந்தீவின் வடமேற்கு பிரதேச இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் மற்றும் 03 டோலர் படகுகள் கடற்படை உதவிஉடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் இன்ரு (21) மாலை கைதுசெய்யபட்டது.
21 Dec 2016
அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்த 09பது வாணிகக் கப்பல்கலுக்கு கடற்படையின் உதவி
கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்த வாணிகக் கப்பல்கலின் நடவடிக்கைகளை ஒழுங்காக செயல்படுவதுக்கு அங்கு உள்ள கடற்படை உருபினர்கள் பெரும் ஆதரவு கொடுக்கிரார்கள்.
21 Dec 2016
தேசிய பாய்மர படகுகள் போட்டியில் பல வெற்றிகள் கடற்படைக்கு
தேசிய பாய்மர படகு கூட்டமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 2016 தேசிய பாய்மர படகு போட்டி கடந்த 17 மற்றும் 18 திகதிகளில் பொல்கொட நீர்த்தேக்கத்தில் நடைபெற்றது.
21 Dec 2016
ஆபத்தான நிலையில் இருந்த 06 மீனவர்கள் மீட்பு
தங்காலை மீன்பிடி துறைமுகத்தை விட்டு மீன்பிடிக்க புறப்பட்ட “இஷானி 1” மீன்பிடி படகு இன்று (21) காலை வர்த்தக கப்பலில் மோதி விபத்தானது.
21 Dec 2016
இலங்கை கடற்படைக் கப்பல் கெமுனு நிருவனத்தின் புதிதாக கட்டப்பட்ட 08 மாடி அதிகாரி குடியிருப்பு திறக்கப்பட்டது
வெலிசறை கடற்படைக் கப்பல் கெமுனு நிருவனத்தின் புதிதாக கட்டப்பட்ட 08 மாடி அதிகாரி குடியிருப்பு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடய அழைப்பின் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கையால் நேற்று (20) திறக்கப்பட்டது.
21 Dec 2016
இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது
தலைமன்னார் தென் பிரதேச இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் மற்றும் 02 டோலர் படகுகள் கடற்படை உதவிஉடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் இன்ரு (21) காலை கைதுசெய்யபட்டது.
21 Dec 2016