நிகழ்வு-செய்தி
கச்சதீவு புதிய ஆலயம் யாழ்பான மறைமாவட்ட உரோமன் கத்தோலிக்கத் திருத்ச்சபையிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்கர்கள் தன்னுடய மதத்தில் முதலிடம் மலர் துணியாக கருதப்படுகிற கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களால் இன்று (23) யாழ்பானம் மறைமாவட்ட உரோமன் கத்தோலிக்கத் திருத்ச்சபையிடம் கையளிக்கப்பட்டது.
23 Dec 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் கடற்படையால் கைது.
வடமேற்கு கடற்படை கட்டளை சிலாவதுர கடற்படை கப்பல் தேரபுத்தவின் வீரர்களால் நேற்று (22) சிலாவதுர கடல் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
23 Dec 2016
இரன்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது.
வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட புத்தளம் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தின் வீரர்கள் மற்றும் புத்தளம் பொலிஸ் நிலயத்தில் அதிகாரிகள் நேற்று (22) ஒரு கூட்டாக மேற்கொள்ளப்பட்ட சோதனை போது பாலவி பிரதேசத்தில் இரன்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யபட்டனர்.
23 Dec 2016