நிகழ்வு-செய்தி
ஜப்பான் கடலோர பாதுகாப்புபடை அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
சர்வதேச கடல் மாசு தடுப்பு பணிப்பாளர் திரு.ரய்ஜி ஹய்யாஷி தலைமையில் வருகை தந்துள்ள ஜப்பான் கடலோர பாதுகாப்புபடை பிரதிநிதிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (02) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
02 Mar 2017
கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 13 பேர் கைது
வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கப்பல் மற்றும் அதிவேக படகு ஆகியவற்றின் கடற்படை வீரர்கள் நெடுந்தீவின் தென் மற்றும் வெத்தலகேனி கிழக்கு ஆகிய இலங்கை கடல் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களை நேற்று (01) கைது செய்தனர்.
02 Mar 2017
நான்கு கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் கைது
புலனாய்வு பிரிவினர் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி நீர் கொழும்பு பொலிஸ் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது நீர்கொழும்பு பகுதியில் வைத்து நான்கு கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (1) கைது செய்யப்பட்டுள்ளார்.
02 Mar 2017