நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 05 பேர் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை மன்னார் இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிருவனத்தின் வீரர்களால் மன்னாரின் தென்கிழக்கு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்களுடன் ஒரு இழுவைப் படகு நேற்று (02) கைது செய்தனர்.

03 Mar 2017