நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் சயுர கப்பல் லங்காவி துறைமுகத்தை வந்தடைந்தது
 

அண்மையில் (மார்ச் 20) இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் சயுர கப்பல் மலேசியா லங்காவி துறைமுகத்தை வந்தடைந்தது.

21 Mar 2017

இந்திய மீனவர்கள் 10 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது
 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 10 பேர் மற்றும் ஒரு படகு நேற்று (20) நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து வடக்கு கடற்படை கட்டளையின் இனக்கப்பட்ட கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 Mar 2017