நிகழ்வு-செய்தி
கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 8.275 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 02 பேர் கைது
உளவு தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் விர்ர்கள் மற்றும் முழங்காவில் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கிளிநொச்சி, முழங்காவில் பிரதேசத்தில் வைத்து 8.275 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 02 பேர் இன்று (1) கைது செய்யப்பட்டுள்ளனர்.
01 Apr 2017
03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்து.
01 Apr 2017
கடற்படையினர் ஒருவரை 4.2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது
புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் 4.2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை மன்னார் தனியார் பஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இன்று (01) வட மத்திய கடற்படை வீர்ர்களால் மன்னார் போலீஸ் மருந்து பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
01 Apr 2017
ஜப்பானிய தற்காப்பு இராணுவத்தின் கடற்படை கப்பல் “தெறுசுகி” கொழும்பு வருகை
ஜப்பானிய தற்காப்பு இராணுவத்தின் கடற்படை கப்பல் “தெறுசுகி” நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (.01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
01 Apr 2017