நிகழ்வு-செய்தி
55 ஜெலட்நைட் குச்சிகளுடன் ஒருவரை கடற்படையினரால் கைது
கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கின்னியா பகுதியில் வைத்து 7.425 கிலோ கிராம்(55) ஜெலட்நைட் குச்சிகளுடன் இன்று (17) ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 Apr 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கடற்படையினரால் கைது
கிழக்குக் கடற்படை கட்டளையின் கடற்படைவீர்ர்களால் நேற்று (16) புல்மொட்டை கொடுவகட்டுமலே பகுதி கடலில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
17 Apr 2017